தமிழகத்தில் கைது செய்யப்பட்ட இலங்கை இளைஞன்

தமிழகத்தில் ஈரோடு மாவட்டம் – சத்தியமங்கலம் பவானிசாகரில் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் ஏராளமான இலங்கை தமிழர்கள் வசித்து வருகின்றனர். குறித்த முகாமில் வசிந்து வரும் 33 வயதுடைய இளைஞன் ஒருவருக்கு திருமணமாகி 3 வயதில் ஒரு குழந்தை உள்ளது. இந்த நிலையில் குறித்த இளைஞன் வெளிநாட்டிற்கு வேலைக்கு செல்ல முயற்சி மேற்கொண்டார். இதற்காக ஆன்லைன் மூலம் கடவுச்சீட்டு எடுப்பதற்காக போலி முகவரியை கொடுத்து விண்ணப்பித்திருந்தார். இது தொடர்பாக பவானிசாகர் பொலிஸார் விசாரணை மேற்கொள்வதற்காக சம்பவ இடத்திற்கு … Continue reading தமிழகத்தில் கைது செய்யப்பட்ட இலங்கை இளைஞன்